வீ த பீப்பிள் அவர்களின் பரிந்துரையின் பேரில் பா.க.ச வின் அனானி கிளை உறுப்பினர்களுக்கும் இவ்வலைப்பூவில் அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்துடன் ஆவியுலக வாசிகளான ஆவி அண்ணாச்சி, ஆவி அம்மணி, மோகினிகள் கழகம், குட்டிச்சாத்தான்ச் கிளப், கொள்ளிவாய்ப்பிசாசு போன்றோரும் ஆதரவு அளிப்பதாக தனி மடல் அனுப்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பா.க.ச தொண்டர் படை என்ற புதிய பெயருடன் இந்த அமைப்பு, பா.க.ச வின் தங்கை நிறுவனமாக (Sister Concern) இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Thursday, December 7, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கருமமே கண்ணாய் நீர் செய்யும் தொண்டு பாராட்டத்தக்கது...
:))))))
Post a Comment